புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளை திறப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளை திறப்பு

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளை (03) திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு வீதிகளின் மொத்த விற்பனை நிலையங்கள் நாளை அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment