இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து, அவரது மனைவி இரத்மலானை இலங்கை வங்கிக் கிளையில் பணியாற்றியமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment