கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
46வது வார்ட்டில் உள்ள நோயாளியொருவருக்கே கொரோனா பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த வார்ட்டில் உள்ள நோயாளிகள் அனைவரையும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment