வத்தளையில் 18 பேருக்கு கொரோனா : தனிமைப்படுத்தலில் 85 குடும்பங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

வத்தளையில் 18 பேருக்கு கொரோனா : தனிமைப்படுத்தலில் 85 குடும்பங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

வத்தளை, ஹெந்தலை, போபிட்டிய மற்றும் உஸ்வட்டகெட்டியாவ பகுதிகளிலேயே இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் 85 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,073 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment