வானிலிருந்து தொற்று நீக்கி தெளிக்கப்படும் செய்தி வதந்தி! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

வானிலிருந்து தொற்று நீக்கி தெளிக்கப்படும் செய்தி வதந்தி!

வானிலிருந்து கிருமி நீக்கி தெளிக்கப்படும் என தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என இலங்கை விமானப் படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விமானப் படை ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி, இன்று (24) இரவு 11.30 மணியளவில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படும் என சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

இத்தகவலில் எவ்வாறான உண்மையும் இல்லை என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment