அனைத்து நெடுஞ்சாலைகளுக்கும் பூட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, March 20, 2020

அனைத்து நெடுஞ்சாலைகளுக்கும் பூட்டு

நாட்டின் சகல அதிவேக நெடுஞ்சாலை வீதிகளும் மூடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4.00 மணி தொடக்கம் அனைத்து அதிவேக வீதிக்கான வாகனங்களை உள்வாங்குவது மீள அறிவிக்கும் வரையில் நிறுத்தப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவாகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment