ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மூதூர் நவாஸ் ஆசிரியர் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மூதூர் நவாஸ் ஆசிரியர் ஆகியோர் இன்று (17.03.2020) வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
No comments:
Post a Comment