யாழ்ப்பாணம், சுண்டிக்குளி பகுதியில் 142 கிலோ 995 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேகநபரை நேற்று (30) ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment