மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 28, 2019

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத் தண்டனை

மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டு தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

5 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment