குளியாப்பிட்டியில் பதற்றம் - பொலிஸ் நிலையத்தின் முன்பாக குழுமியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

குளியாப்பிட்டியில் பதற்றம் - பொலிஸ் நிலையத்தின் முன்பாக குழுமியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்

இன்று மாலை குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனையடுத்து உடனடியாக பொலிஸ் மற்றும் ராணுவம் அங்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளனர்.

அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்

No comments:

Post a Comment