பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது - தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது - தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவவுள்ளது.

உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

இதற்காக தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 071 1333330 திருமதி. குமாரியுடனும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 070 3762997 திரு. பிரேமகுமாருடனும் கம்பஹா மாவட்டத்திலுள்ளவர்கள் 070 3728985 திரு. ருவனுடனும் மேலதிக தகவல்களுக்கு 071 4333331 திரு. நவீந்திரனுடனும் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள www.redcross.lk எனும் இணையத்தளம் மூலமும் E-mail info@redcross.lk என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

No comments:

Post a Comment