ஆசிய அபிவிருத்தி வங்கியின் 52 ஆவது வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிஜீ நாட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டம் மே மாதம் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் தனியார் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment