வட மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான பி.பி. திசாநாயக்க காலமானார்.
1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பி.பி. திசாநாயக்க, ஒரு ஆசிரியராவார்.
இவர், மத்திய மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றியுள்ளதுடன் ஊவா மாகாணத்தின் பதில் ஆளுநராக செயற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment