வறட்சி காலத்தில் குடிநீரை வழங்க நடவடிக்கை - 117 என்ற தொலைபேசியை அழையுங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 30, 2019

வறட்சி காலத்தில் குடிநீரை வழங்க நடவடிக்கை - 117 என்ற தொலைபேசியை அழையுங்கள்

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு பல பகுதிகளுக்கும் பௌசர் மூலம் நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதன் ஊடாக குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம். 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இதற்கான வசதியை வழங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கையை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment