பலகுரல் மன்னன் கலைமாமணி டாக்டர் ஈரோடு சஞ்சிய் தமிழ் நாட்டிலிருந்து சற்று முன்னர் (31.01.2019) இலங்கை வந்துள்ளார்.
புரவலர் ஹாசீம் உமர் தலைமையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள குயின்ஸ் ஹோட்டலில் அவருக்கான இராப்போசன விருந்தளிக்கப்பு நடைபெற்றது.
பாடகர் கவிக்கமல், சமுக சேவையாளர் இமரான் நெய்னார், ஊடகவியலாளர்களான ஏ.எஸ்.எம் நவாஸ், ருசைக் பாருக், இன்பாஸ் சலாஹூதீன், அஷ்ரப் ஏ சமத், கலாபூஷனம் ஏ.கே.விஜயபாலன் ஆகியோறும் கலந்து கொண்டனர்.
இவ் வைபவத்தின்போது ஈரோடு சஞ்சிய் அவர்களை புரவலர் ஹாசீம் உமர் சிரேஷ்ட அறிவிப்பாளர் உவைஸ் செரிப், ஆகியோர் இணைந்து பொண்னாடை போற்றி கௌரவிப்பதையும் படங்களில் காணலாம்.
இம்றான் நைனார்
No comments:
Post a Comment