ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணி ஆரம்பபம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 30, 2018

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணி ஆரம்பபம்

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககையின் மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 

இது வெற்றி அடைந்திருப்பதால் இந்த வேலைத் திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது என்று என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment