ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலும் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்பொழுது இடம்பெறுகின்றது.
அமைச்சர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர்.
கௌரவ துமிந்த திசாநாயக்க
நீர்ப்பாசனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
கௌரவ தயசிறி ஜயசேகர
திறன்விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
கௌரவ பியசேன கமகே
இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
கௌரவ லக்ஸ்மன் செனவிரத்ன
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கௌரவ சிறியானி விஜயவிக்கிரம
மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டு துறை இராஜாங்க அமைச்சர்
கௌரவ மொகான் லால் கிரேறு
கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
கௌரவ அங்கஜன் இராமநாதன்
விவசாய பிரதி அமைச்சர்
கௌரவ இந்திக பண்டார நாயக்க
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
கௌரவ மனுஷ நாணயக்கார
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
கௌரவ சாரதி துஷ்மந்த
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்
கௌரவ நிஷாந்த முத்துஹெட்டி ஹமகே
துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர்
கௌரவ காதர் மஸ்தான்
மீள்குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
No comments:
Post a Comment