பாராளுமன்றம் ஐந்தாம் திகதி கூட்டப்படும் - பிரதமர் மஹிந்த தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

பாராளுமன்றம் ஐந்தாம் திகதி கூட்டப்படும் - பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (01) காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment