ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு 2018.08.05ஆம் மிகதி இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் காலை 09.30 மணிக்கு நடைபெற்றது. இம்மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, நடப்பு ஆண்டுக்கான கட்சி நிர்வாகிகளாக, பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் :
தலைவர் : ரவூப் ஹக்கீம்
தவிசாளர் : ஏ.எல்.எம் மஜிட்
சிரேஷ்ட பிரதித் தலைவர் : தாவுதார் நைனா முஹம்மட்
பிரதித் தலைவர் 01 : ஹாபீஸ் நஸீர் அஹமட்
பிரதித் தலைவர் 02 : யூ.டி.எம்.அன்வர்
பிரதித் தலைவர் 03 : எச்.எம்.எம்.ஹரீஸ்
பிரதித் தலைவர் 04 : எஸ்.எம்.ஏ.கபூர்
செயலாளர் : எம்.நிஸாம் காரியப்பர்
பொருளாளர் : எஸ்.எம்.எஸ்.அஸ்லம்
தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் : எம்.ஐ.எம்.மன்சூர்
மஜ்லிஸ் சூரா தலைவர் : மௌலவி ஏ.எல்.எம்.கலீல்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் : யு.எல்.எம்.முபீன்
தேசிய அமைப்பாளர் : சபீக் ரஜாப்தீன்
அரசியல் விவகாரப் பணிப்பாளர் : எம்.பி பாறூக்
சர்வதேச விவகாரப் பணிப்பாளர் : சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்
ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளுக்கான பணிப்பாளர் : எம்.எஸ்.தெளபீக்
உலமா காங்கிரஸ் தலைவர் : மெளலவி எச்.எம் எம் இல்லியாஸ்
பிரதித் தவிசாளர் : என்.எம்.நயிமுல்லாஹ்
பிரதிச் செயலாளர் : மன்சூர் ஏ காதர்
மஜ்லிஸ் சூராவின் பிரதித் தலைவர் : எம்.சியாட்
பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளர் : ரகுமத் மன்சூர்
பிரதி தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் : அலி சாஹிர் மெளலானா
பிரதி தேசிய அமைப்பாளர் : பைசால் காசிம்
அரசியல் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளர் : ஏ.எல்.எம்.நஸீர்
கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் : எஸ்.எல்.எம் பழில்
சமூக சேவைகள், அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் : ஆர்.எம்.அன்வர்
இளைஞர் மற்றும் வேலைவாய்ப்புப் பணிப்பாளர் : ஏ.எல் தவம்
No comments:
Post a Comment