அனுராதபுரம் தேவநம்பிய திஸ்ஸபுர, தம்மன்னேவபுர ஆகிய கிராமங்களில் 200 மீட்டர் நீளமான இரு வீதிகள் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கற்கள் பதித்து புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வீதியானது மக்கள் பயன்பாட்டிற்காக 2018.06.30ஆம் திகதி அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் திறந்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment