இஷாக் ரஹுமானின் முயற்சியினால் தேவ நம்பிய திஸ்ஸபுரத்தில் புதிய மக்கள் மண்டபம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

இஷாக் ரஹுமானின் முயற்சியினால் தேவ நம்பிய திஸ்ஸபுரத்தில் புதிய மக்கள் மண்டபம்

அநுராதபுரம் தேவ நம்பிய திஸ்ஸபுர மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பிரதேசத்தில் மக்கள் மண்டபம் ஒன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் முயற்சியினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மண்டபம் நேற்று 30.06.2018 பா.உ.இஷாக் ரஹுமானினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஐ.எம்.மிதுன் கான்

No comments:

Post a Comment