நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிக்கட்டமைப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிக்கட்டமைப்புக்கள்

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வீதிக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சோனை, ஒலுவில், பாலமுனை ஆகிய இடங்களில் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருப்பதோடு, திருகோணமலை மாவட்டத்தில் இறக்கக்கண்டி, தோப்பூர், தம்பலகாமம் ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. 

இதற்காக 300 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment