பல்கலைக்கழக கல்விசார பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது.
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு, இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது.
இதன் காரணமாக, பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பரீட்சைகள் திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment