கலவரங்கள் ஏற்படும் நிலைமையில் ஓதுவதற்க்கு நபியவர்கள் காட்டி தந்த துஆ. - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

கலவரங்கள் ஏற்படும் நிலைமையில் ஓதுவதற்க்கு நபியவர்கள் காட்டி தந்த துஆ.

‎اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ‪ ‬الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ 
‎الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் :
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!

ஆதாரம்: புகாரி 2933, 4115

அல்லது

‎اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ‪ ‬السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B] வமுஜ்ரியஸ் ஸஹாபி(B] வஹாஸிமல் அஹ்ஸாபி(B] இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் :
இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!

ஆதாரம்: புகாரி 2966, 3024

No comments:

Post a Comment