Fine Art எனும் முகநூல் நண்பரான மாவடிச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த சமீம் என்பவரால் அனுதாபத்துடன் 5 நிமிடத்தில் சிரியா குழந்தையின் படத்தை ஓவியமாக வரைந்து தனது முகநூலில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்ணீரால் வரையப்பட்ட ஓவியம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஓவியத்தின் சொந்தக்காரரான சமீம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
குழந்தைகள் கொடூரமாக கொள்ளப்படும் இக்கால கட்டத்தில் அதிகமான ஓவியர்கள் சிரிதேவியின் படத்தை வரைந்து வெளியிட்டமை என்னை வரையத்தூண்டியமைக்கான முக்கிய காரணம் எனத் தெரிவித்தார்.
https://www.facebook.com/fine.art.148
No comments:
Post a Comment