வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 1, 2018

வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு கிராமத்திற்கான வற்றாப்பளை - புதுக்குடியிருப்பு வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வீதி இன்று காலை ஐந்து மணி முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

இவ்வீதி கடந்த சில ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் மக்கள் நீண்ட காலமாக விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம், வற்றாப்பளை - புதுக்குடியிருப்பு வீதி மீண்டும் இன்று மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment