தனித்தா, சேர்ந்தா? தீர்மானிக்கும் முஸ்லிம் காங்கிரஸ். - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 29, 2017

தனித்தா, சேர்ந்தா? தீர்மானிக்கும் முஸ்லிம் காங்கிரஸ்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்கும் கூட்டம் ஒன்று இன்று 30.11.2017ஆந்திகதி நடைபெறவுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தேசிய முன்னணியில் ஐ.தே.க.வுடன் இணைந்தே மு.கா. போட்டியிடும் என்று தெரியவருகிறது. என்றபோதிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் கூட்டணி சார்பாக இறங்குவதா அல்லது தனித்து இறங்குவதா என்பதையே இன்று தீர்மானிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில், ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment