அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் சாரதி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டதையடுத்து அமைச்சர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment