நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம்
மஹர பொலிஸ் பிரிவு
எடிகெஹெல்கல்ல மேற்கு
கட்டானை பொலிஸ் பிரிவு
கே.சி. சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு
கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம்
கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம்
வத்தளை பொலிஸ் பிரிவு
சேதவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு
குன்ஜகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 44 ஆவது லேன்
நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவை 3 ஆவது மற்றும் 7 ஆவது ஒழுங்கை
அம்பாறை மாவட்டம்
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவு
நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு
பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு
சேருபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு
அங்கம்மன 182 கிராம உத்தியோகத்தர் பிரிவு
களுத்துறை மாவட்டம்
மொரகஹஹேன பொலிஸ் பிரிவு
பலன்னொருவ 604 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொரலஹிம 604 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
கும்புக மேற்கு 607 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹொரணை பொலிஸ் பிரிவு
நர்த்தனகல 606 சி கிராம உத்தியோகத்தர் பிரிவு
மொனராகலை மாவட்டம்
மொனராகலை பொலிஸ் பிரிவு
போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
No comments:
Post a Comment