இலங்கையில் 5 மாவட்டங்களில் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

இலங்கையில் 5 மாவட்டங்களில் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 05 மாவட்டங்களை சேர்ந்த மேலும் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டம்
திவுலபிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
அஸ்வென்னவத்த கிழக்கு 104 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கொடதெணியாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
ஹிரலு கெதர 79 பீ கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவட்டம்
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கதிரபுர 142 N கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெஹியத்தகண்டிய சந்தன கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெஹியத்தகண்டிய தொலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருணாகலை மாவட்டம்
கும்புக்கெடே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
தித்தவெல்கால 442 கிராம உத்தியோகத்தர் பிரிவு
நிராவிய 441 கிராம உத்தியோகத்தர் பிரிவு

உப்புவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
அன்புவழிபுரம் 243C கிராம உத்தியோகத்தர் பிரிவு

திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
ஒர்ஸ்ஹில் 244P கிராம உத்தியோகத்தர் பிரிவு
மட்கோ 244M கிராம உத்தியோகத்தர் பிரிவு
லிங்க நகர் 244R கிராம உத்தியோகத்தர் பிரிவு

சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
சீன துறைமுகம் - லங்கா பாலம் மற்றும் தானயகம 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு

காவட்டிகுடா - சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தானயகம 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டம்
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
நாரம்பிடிய 696ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு

No comments:

Post a Comment