பங்களாதேஷ் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இலங்கை பிரதமர் அஞ்சலி செலுத்தினார் - News View
  • Home
  • about us
  • contact us

News View

test banner
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    Post Top Ad

    Friday, March 19, 2021

    Home வெளிநாடு பங்களாதேஷ் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இலங்கை பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

    பங்களாதேஷ் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இலங்கை பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

    Newsview 2:18 AM வெளிநாடு,
    பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19.03.2021) தேசிய தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷிற்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

    அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று காலை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் வரவேற்பில் கலந்துகொண்ட பங்களாதேஷ் நாட்டு உயர்மட்ட தலைவர்களை அந்நாட்டு பிரதமர் செய்க் ஹசீனா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

    இலங்கையின் உயர்மட்ட குழுவினரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு பிரதமருக்கும், ஏனைய தலைவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

    பங்களாதேஷ் நாட்டின் 50 ஆவது சுதந்திர நிகழ்வு மற்றும் பங்களாதேஷ் நாட்டின் தேசப்பிதாவாக கருதப்படும்.

    பங்கபந்து செய்க் முஜிபுர் ரஹ்மானின் 100ஆவது பிறந்த தின நிகழ்விலும் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர வீரர்களின் நினைவிடங்களுக்கு சென்று அவர்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர் நினைவிட வாளாகத்தில் ஞாபகார்த்த மரக்கன்றினை நாட்டினார் பின்னர்.

    வெளிநாட்டு தலைவர்களின் வருகையினை நினைவுப்படுத்தும் புத்தகத்தில் கைச்சாத்திட்டார்.

    Tags # வெளிநாடு
    Share This
    Author Image

    About Newsview

    வெளிநாடு
    Posted by Newsview at 2:18 AM
    Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
    Labels: வெளிநாடு

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • கைது, தடுத்து வைத்தலுக்கு எதிராக இளம் கவிஞர் அஹ்னாப் சார்பில் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் - ஜாமியா நளீமியாவில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு சித்திரவதை
      கைது, தடுத்து வைத்தலுக்கு எதிராக இளம் கவிஞர் அஹ்னாப் சார்பில் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் - ஜாமியா நளீமியாவில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு சித்திரவதை
      (எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...
    • எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது
      எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது
      நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை திறப்பது மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்....
    • முஸ்லிம் எம்.பிக்களின் சந்திப்பின் போது சம்மாந்துறை விடயத்தில் கடும் தொனியில் உத்தரவிட்ட பிரதமர் மஹிந்த !
      முஸ்லிம் எம்.பிக்களின் சந்திப்பின் போது சம்மாந்துறை விடயத்தில் கடும் தொனியில் உத்தரவிட்ட பிரதமர் மஹிந்த !
      மாளிகைக்காடு நிருபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள சம்மாந்துறை பேருந்து சாலை விடயமாக பாராளுமன்ற பிரதமரின் அலுவலகத்தில் இன்...
    • பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் : அரசாங்கம் ஏப்ரல் தாக்குதலை ஒரு இனத்தின் மீது சுமத்தியுள்ளது - தம்பர அமில தேரர்
      பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் : அரசாங்கம் ஏப்ரல் தாக்குதலை ஒரு இனத்தின் மீது சுமத்தியுள்ளது - தம்பர அமில தேரர்
      (எம்.ஆர்.எம்.வசீம்) ஏப்ரல் குண்டுத் தாக்குதல் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றால் அந்த தேவை யாருக்கு ...
    • உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்பட்டது - பேராயர் ரஞ்சித் ஆண்டகை
      உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்பட்டது - பேராயர் ரஞ்சித் ஆண்டகை
      (செ.தேன்மொழி) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலானது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை...

    Pages

    Total Pageviews

    Contact Form

    Name

    Email *

    Message *

    All Right Reserved by News Views | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan