தீ விபத்திற்கு உள்ளாகிய MT New Diamond கப்பலின் மாலுமியை எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேயினால் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலின் மாலுமியை சந்தேகநபராக பெயரிட்டு, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (16) சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.
No comments:
Post a Comment