கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 19, 2020

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச்சந்தையின் S&P SL20 5.33% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 2.61% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment