இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Friday, March 20, 2020

இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான COVID-19 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய
கம்பஹா மாவட்டத்தில் - 18 பேர்

கொழும்பு மாவட்டத்தில் 17 பேர்

புத்தளம் மாவட்டத்தில் 12 பேர்

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 20 - 06 பேர்

மார்ச் 19 - 06 பேர்

மார்ச் 18 - 11 பேர்

மார்ச் 17 - 13 பேர்

மார்ச் 16 - 10 பேர்

மார்ச் 15 - 08 பேர்

மார்ச் 14 - 05 பேர்

மார்ச் 13 - 03 பேர்

மார்ச் 12 - ஒருவர்

மார்ச் 11 - ஒருவர்

ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்)

20.03.2020 (06 பேர்)
65. விபரம் அறிவிக்கப்படவில்லை

64. விபரம் அறிவிக்கப்படவில்லை

63. விபரம் அறிவிக்கப்படவில்லை

62. விபரம் அறிவிக்கப்படவில்லை

62. விபரம் அறிவிக்கப்படவில்லை

61. விபரம் அறிவிக்கப்படவில்லை

60. விபரம் அறிவிக்கப்படவில்லை

19.03.2020 (06 பேர்)
59. விபரம் அறிவிக்கப்படவில்லை

58. விபரம் அறிவிக்கப்படவில்லை

57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்

56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்

55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்

54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி

18.03.2020 (11 பேர்)
53. விபரம் அறிவிக்கப்படவில்லை

52. விபரம் அறிவிக்கப்படவில்லை

51. விபரம் அறிவிக்கப்படவில்லை

50. விபரம் அறிவிக்கப்படவில்லை

49. விபரம் அறிவிக்கப்படவில்லை

48. விபரம் அறிவிக்கப்படவில்லை

47. விபரம் அறிவிக்கப்படவில்லை

46. விபரம் அறிவிக்கப்படவில்லை

45. விபரம் அறிவிக்கப்படவில்லை

44. விபரம் அறிவிக்கப்படவில்லை

43. விபரம் அறிவிக்கப்படவில்லை

17.03.2020 (13 பேர்)
42. விபரம் அறிவிக்கப்படவில்லை

41. விபரம் அறிவிக்கப்படவில்லை

40. விபரம் அறிவிக்கப்படவில்லை

39. விபரம் அறிவிக்கப்படவில்லை

38. விபரம் அறிவிக்கப்படவில்லை

37. விபரம் அறிவிக்கப்படவில்லை

36. விபரம் அறிவிக்கப்படவில்லை

35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது

34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்

33. களனியைச் சேர்ந்தவர்

32. இங்கிலாந்திலிருந்து வந்தவர்

31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்

30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்

28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்

23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்

22. 37 வயது ஆண்

21. 50 வயது ஆண்

20. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி

10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்

9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்

8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்

7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்

5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்

4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020 (ஒருவர்)
2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்

27.01.2020 (ஒருவர்)
1. அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்

No comments:

Post a Comment