காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளுடன் இத்தாலியிலிருந்து வந்த இலங்கையர்கள் இருவர் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று (27) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, காய்ச்சல் அறிகுறிகளுடன் வெளிநாட்டிலிருந்து வந்த ஏனைய 04 பேர் கம்பஹா, நீர்கொழும்பு, இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment