News View

About Us

Add+Banner

Friday, February 28, 2020

பாக்கிஸ்தானில் ரயிலுடன் பஸ் மோதி விபத்து : 20 பேர் உயிரிழப்பு!

5 years ago 0

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ரயிலுடன் பயணிகள் பஸ் மோதிய விபத்திலேயே இவ்வாறு 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நா...

Read More

குமார வெல்கம சஜித்துடன் இணைந்தார் - திங்கள் உடன்படிக்கை கைச்சாத்து

5 years ago 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கட்சியின் அதிருப்தி அணியினருடன் இணைந்து (சுரகிமு ஸ்ரீலங்கா) நாட்டைப் பாதுகாப்போம் அமைப்பின் மூலம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து கொண்டார...

Read More

அமைச்சர் தினேஷ் ஐ.நா. புலம்பெயர் பணிப்பாளர் நாயகத்துடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார்

5 years ago 0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் பங்கேற்கச் சென்ற வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவாவில் ஐ.நா. புலம்பெயர் தொழிலாளர் சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகம் அந்தோனியோ விட்ரோரினோவுடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார். இதன்போது...

Read More

மிலேனியம் சவால்கள் கூட்டு உடன்படிக்கையில் (MCC) பாதகமானவைகளை நீக்க அமெரிக்கா இணங்கினால் அரசு பேசுவதற்கு தயார்

5 years ago 0

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் கூட்டு உடன்படிக்கையில் (MCC) இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டால் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் ப...

Read More

திறமையான அரச சேவையை முன்னெடுக்க முடியாமல் ஆர்ப்பாட்டங்கள் என்னை மட்டுப்படுத்துகிறது - ஜனாதிபதி கவலை

5 years ago 0

தேசிய கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் திறமையான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் நேரத்தை செலவிட முடியாதவாறு ஆர்ப்பாட்டங்கள் தனது கவனத்தை மட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்தார். பாராளுமன்ற குழுக்கள் முன்வைத்திருக்கும் அற...

Read More

முதலாவது வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுக்கு தீர்வு - ஒன்றிணைந்த சேவையாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்

5 years ago 0

நீண்ட காலமாக தொடர்ந்துவரும் ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை முற்றாக தீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்...

Read More

எமது நாட்டை ஒற்றை தேசமாக கட்டியெழுப்ப தயார் - அடுத்த ஐந்து வருடங்கள் எனது அரசியல் மிகத்தீவிரமாக இருக்கும்

5 years ago 0

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனும் எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சிறுபான்மை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற தமிழ், முஸ்லிம் பாரா...

Read More
Page 1 of 1597112345...15971Next �Last

Contact Form

Name

Email *

Message *