பாக்கிஸ்தானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாக்கிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ரயிலுடன் பயணிகள் பஸ் மோதிய விபத்திலேயே இவ்வாறு 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நா...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கட்சியின் அதிருப்தி அணியினருடன் இணைந்து (சுரகிமு ஸ்ரீலங்கா) நாட்டைப் பாதுகாப்போம் அமைப்பின் மூலம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து கொண்டார...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் பங்கேற்கச் சென்ற வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவாவில் ஐ.நா. புலம்பெயர் தொழிலாளர் சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகம் அந்தோனியோ விட்ரோரினோவுடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார்.
இதன்போது...
அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் கூட்டு உடன்படிக்கையில் (MCC) இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டால் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் ப...
தேசிய கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் திறமையான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் நேரத்தை செலவிட முடியாதவாறு ஆர்ப்பாட்டங்கள் தனது கவனத்தை மட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்தார்.
பாராளுமன்ற குழுக்கள் முன்வைத்திருக்கும் அற...
நீண்ட காலமாக தொடர்ந்துவரும் ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை முற்றாக தீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்...
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனும் எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சிறுபான்மை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற தமிழ், முஸ்லிம் பாரா...