News View

About Us

Add+Banner

Tuesday, September 7, 2021

ஆப்கானிஸ்தானில் ஆண், பெண் மாணவர்களுக்கிடையே திரை அமைத்து வகுப்புகள்

4 years ago 0

ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு வகுப்பறையில் நடுவில் திரை அமைத்து வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.உள்நாட்டுப் போருக்குப் பின் ஆப்கானிஸ்தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, அங்கு பல்கலைக்கழகங்கள் கடும் கட்ட...

Read More

பாராளுமன்றத்தில் நிறைவேறியது நிதிச் சட்டமூலம்

4 years ago 0

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதிச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.நிதி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 90 மேலதிக வா...

Read More

பாவனைக்கு உதவாத பெருந்தொகை சீனி மீட்பு

4 years ago 0

(எம்.மனோசித்ரா)வத்தளை பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் பாவனைக்கு உதவாத 6,25,000 கிலோ கிராம் சீனி மற்றும் சீனி பாணி உள்ளிட்டவற்றை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்...

Read More

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தியது ஈ.பி.டி.பி.

4 years ago 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விகிதாசார முறையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையிலும் நடத்த வேண்டியதன் அவசியத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.) தெளிவுபடுத்தியுள்ளது.தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைக...

Read More

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் - இம்ரான் MP

4 years ago 0

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை காண்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று நடைபெற்ற நிதி சட்டமூல வாக்கெடுப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ...

Read More

ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு : பிணைக் கோரிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பதிலை வழங்குமாறு உத்தரவு

4 years ago 0

கடந்த 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சினமன் கிராண்ட் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அவ்வழக்கின் 7ஆவது சந்தேகநபரான முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிர்வரும் ச...

Read More

இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில் அரசியல் இடையூறுகள் வேண்டாம் ! தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி ஜனகன் வேண்டுகோள்..!

4 years ago 0

மாணவர்களுக்கு இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் என்ற உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதை வழங்குவதாகக் கூறி இருக்கும் தேசிய மொழிகள் கற்கை நிலையம் இவ்விடயத்தில் நிரந்தர தீர்வு கொடுக்க வேண்டும். இதில் தனிப்பட்ட எந்த அரசியல் தலையீடுகளும் இருக்கக் கூட...

Read More
Page 1 of 1608212345...16082Next �Last

Contact Form

Name

Email *

Message *