ஒபாமா, பில்கேட்ஸ் என உலகின் மிகப்பிரபலமான 45 பேரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, உலக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், டெஸ்லா நிறுவன தலைவ...
சீனாவின் செயலியான டிக்டொக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லைப் பகுதியில், கடந்த ஜூன் மாதம் 15-ம் திகதி இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர்...
வரும் பொதுத் தேர்தலிலே மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் கொடுக்கின்ற செய்தி என்னவாக இருக்க வேண்டும், இப்படியான சூழலிலே எங்களைப் பற்றி ஐயா நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்ய வேண்டிய தேவை கிடையாது என்று முக...
"நான் ஐக்கிய தேசியக் கட்சியை திருமணம் முடிக்கவில்லை. அதன் தலைமையகமான சிறிகொத்தாவில் வாழவும் இல்லை. எனவே, என்னை அக்கட்சியில் இருந்து என்னை நீக்கியதால் துளியளவும் கவலை இல்லை. ஏனெனில் மலையக மக்கள் என்னுடன் இருக்கின்றனர்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ...
ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்கி அந்த மாற்றத்தை ஏற்படுத்துமாறு மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்...
கன்னியமிக்க மௌலவி. அல்ஹாஜ் ஏ.அப்துர் ரவூப் அவர்களுக்குபாராளுமன்றத் தேர்தல் - 2020 ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சிக்கு வழங்கும் ஆதரவினை மீள்பரிசீலனை செய்தல் தொடர்பாக,கன்னியமிக்க மௌலவி அவர்களே,மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல...
கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, ஷானி அபேசேகரவுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.அவரை நேற்று (31) மாலை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழ...