களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Friday, July 28, 2023

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2023 ஓகஸ்ட் 24 முதல் 3 வருட காலத்திற்கு களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment