களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2023 ஓகஸ்ட் 24 முதல் 3 வருட காலத்திற்கு களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment