நடு வீதியில் அமர்ந்து போராட்டம் நடாத்திய வயோதிபர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

நடு வீதியில் அமர்ந்து போராட்டம் நடாத்திய வயோதிபர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று (04) வயோதிபர் ஒருவர் நடு வீதியில் அமர்ந்து தனது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் கொழும்பு - கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்தில் வீதியின் நடுவில் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment