ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜானாதியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment