தேசிய விலங்கியல் பூங்காக்கள் பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

தேசிய விலங்கியல் பூங்காக்கள் பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமனம்

தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த ஷெர்மிளா ராஜபக்ஷ குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, திலக் பிரேமகாந்த குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சில விடயங்கள் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் சங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவினால் அவர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment