நாளையதினம் 10 மணித்தியாலங்கள் மின் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 29, 2022

நாளையதினம் 10 மணித்தியாலங்கள் மின் வெட்டு

நாளையதினம் (30) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (30) மின் வெட்டு

அனைத்து பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 10 மணித்தியாலங்கள்

ABCDEF & PQRS 
பி.ப. 2 - நள்ளிரவு 12 வரை 10 மணித்தியாலங்கள்

GHIJKL & TUVW 
மு.ப. 8 - இரவு 10 வரை 10 மணித்தியாலங்கள்

MNO & XYZ 
மு.ப. 8 - பி.ப 6 வரை 10 மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment