நாளையதினம் (30) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை (30) மின் வெட்டு
அனைத்து பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 10 மணித்தியாலங்கள்
ABCDEF & PQRS
பி.ப. 2 - நள்ளிரவு 12 வரை 10 மணித்தியாலங்கள்
GHIJKL & TUVW
மு.ப. 8 - இரவு 10 வரை 10 மணித்தியாலங்கள்
MNO & XYZ
மு.ப. 8 - பி.ப 6 வரை 10 மணித்தியாலங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment