கட்டாரிலுள்ள இலங்கையர்களால் ஒரு தொகுதி சிலிண்டர்கள் அன்பளிப்பு - அக்கரைப்பற்று இளைஞர்களால் கட்டார் தூதுவரிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

கட்டாரிலுள்ள இலங்கையர்களால் ஒரு தொகுதி சிலிண்டர்கள் அன்பளிப்பு - அக்கரைப்பற்று இளைஞர்களால் கட்டார் தூதுவரிடம் கையளிப்பு

கட்டாரில் இயங்கி வரும் முஸ்லீம் அமைப்புகளின் அனுசரணையுடன் சுமார் இலங்கை அரசாங்கத்திற்கு 60 ஒட்சிசன் சிலிண்டர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் (11) கட்டாரிலுள்ள இலங்கை முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Sri Lankan Muslim Association - FSMA) கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கையளித்தது.

இமனித நேய உதவியானது Akkaraipattu Community Qatar (AKPCQ) இன் உயடர்பீட உறுப்பினர்களால் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளது.

AKPCQ இனது நடப்பாண்டுக்கான தலைவர் ரிபாஸ் அபூதாலிப், இலங்கைக்கான கட்டார் தூதுவர், மொஹமட் மபாஸ் மொஹிடீனிடம் குறித்த பொருட் தொகுதிகளை கையளித்தார். இந்நிகழ்வில் FSMA இனது தலைவர் றினோஸும் பங்குபற்றியிருந்தார்.

No comments:

Post a Comment