ஒத்திவைக்கப்பட்டது நீல வர்ணங்களின் சமர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

ஒத்திவைக்கப்பட்டது நீல வர்ணங்களின் சமர்

கொழும்பு ரோயல் - கல்கிசை சென் தோமஸ் கல்லூரிகளின் 142 ஆவது நீல வர்ணங்களின் சமர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போட்டி நடத்தப்படும் தினம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த போட்டி எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டையில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment