அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோத்தாபய - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோத்தாபய

இலங்கையின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியன கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அமைதியை நிலைநாட்டவும் 25 மாவட்டங்களிலும் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்று புதன்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment