65 முஸ்லிம்கள், 2 கிறிஸ்தவர்கள், ஒரு பௌத்தர் உட்பட 68 சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

65 முஸ்லிம்கள், 2 கிறிஸ்தவர்கள், ஒரு பௌத்தர் உட்பட 68 சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம்

கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது முதல் கடந்த திங்கட்கிழமை வரை ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகர் பிர­தே­சத்தில் 68 சடலங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பிர­தேச சுகா­தார அதிகாரிகள் தெரி­விக்­கின்­றனர்.

ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகர், சூடு­பத்­தி­ன­சே­னையில் இதற்­கென அடையாளம் காணப்­பட்ட பகு­தி­யி­லேயே குறித்த சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. 

இவற்றில் 65 முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களும், 2 கிறிஸ்­த­வர்­களின் சடலங்­களும், 1 பௌத்­தரின் சடலமும் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.எம்.எம். முர்ஷித், எச்.எம்.எம் பர்ஸான்)

No comments:

Post a Comment