புத்தளத்தில் வெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

புத்தளத்தில் வெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

புத்தளத்தில் வெடிபொருட்கள் மற்றும் கேரளக்கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இளைஞர்கள் சிலரை சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்கள் வசமிருந்த 12 மில்லிமீட்டர் வகையிலான 5 வெடிபொருட்களும் 3 கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கேரளக்கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த வெடிபொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment