ஏறாவூர் பொதுச்சந்தை நிர்மாண பணிகளுக்கான காசோலை மற்றும் ஆவணங்கள் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 8, 2019

ஏறாவூர் பொதுச்சந்தை நிர்மாண பணிகளுக்கான காசோலை மற்றும் ஆவணங்கள் வழங்கி வைப்பு

ஏறாவூர் பொதுச்சந்தை நிர்மாண பணிகளுக்காக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட காசோலை மற்றும் ஆவணங்கள் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தனவிடம் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் வெள்ளிக்கிழமை (08.02.2019) வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் வாஸித் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment