நாளை (30) மீராவோடை தாருஸ்ஸலாமில் தர்பியா நிகழ்ச்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

நாளை (30) மீராவோடை தாருஸ்ஸலாமில் தர்பியா நிகழ்ச்சி

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடாத்தப்படும் தர்பியா ஒன்றுகூடல் நிகழ்வானது இன்ஷா அல்லாஹ் நாளை (30) வெள்ளிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பெண்கள் நிகழ்ச்சியானது பி.ப 04:30 மணி முதல் பி.ப 05:30 மணி வரையும்.

ஆண்கள் நிகழ்ச்சியானது மஃரிப் தொழுகை முதல் இரவு 08:15 மணி வரையும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளதால் அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

ஏற்பாடு 
தஃவாப் பிரிவு - JDIK

No comments:

Post a Comment