கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடாத்தப்படும் தர்பியா ஒன்றுகூடல் நிகழ்வானது இன்ஷா அல்லாஹ் நாளை (30) வெள்ளிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பெண்கள் நிகழ்ச்சியானது பி.ப 04:30 மணி முதல் பி.ப 05:30 மணி வரையும்.
ஆண்கள் நிகழ்ச்சியானது மஃரிப் தொழுகை முதல் இரவு 08:15 மணி வரையும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளதால் அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு
தஃவாப் பிரிவு - JDIK
No comments:
Post a Comment